தற்போதைய செய்திகள்

அண்ணா பல்கலை. தேர்வு முடிவு நிறுத்திவைப்பு - மாணவர்கள் வைக்கும் முக்கிய கோரிக்கை

தந்தி டிவி
• பல தனியார் பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக் கழகம் நிறுத்தி வைத்துள்ள நிலையில், தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிடுமாறு மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். • அண்ணா பல்கலைக்கழகத்தின் 3, 5, 7 ஆகிய செமஸ்டர் தேர்வுக்கான முடிவுகள் நேற்று வெளியாகின. • இதில் பல தனியார் கல்லூரிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளிவராமல் உள்ளது. • இதனால் மாணவர்கள் தவிப்பிற்கு ஆளாகி உள்ளனர். • இந்நிலையில், விடைத்தாள் திருத்தும் பணிக்கு தனியார் பொறியியல் கல்லூரிகள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும், விடைத்தாள் திருத்துவதற்கு ஆசிரியர்களை அனுப்பாத கல்லூரிகளின் தேர்வு முடிவுகள் ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. • இந்நிலையில், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் என மாணவர்கள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ