தற்போதைய செய்திகள்

அண்ணா பல்கலை. தேர்வு முடிவு நிறுத்திவைப்பு - மாணவர்கள் வைக்கும் முக்கிய கோரிக்கை

தந்தி டிவி
• பல தனியார் பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக் கழகம் நிறுத்தி வைத்துள்ள நிலையில், தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிடுமாறு மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். • அண்ணா பல்கலைக்கழகத்தின் 3, 5, 7 ஆகிய செமஸ்டர் தேர்வுக்கான முடிவுகள் நேற்று வெளியாகின. • இதில் பல தனியார் கல்லூரிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளிவராமல் உள்ளது. • இதனால் மாணவர்கள் தவிப்பிற்கு ஆளாகி உள்ளனர். • இந்நிலையில், விடைத்தாள் திருத்தும் பணிக்கு தனியார் பொறியியல் கல்லூரிகள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும், விடைத்தாள் திருத்துவதற்கு ஆசிரியர்களை அனுப்பாத கல்லூரிகளின் தேர்வு முடிவுகள் ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. • இந்நிலையில், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் என மாணவர்கள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்