தற்போதைய செய்திகள்

அண்ணா பல்கலை. தேர்வு முடிவு நிறுத்திவைப்பு - மாணவர்கள் வைக்கும் முக்கிய கோரிக்கை

தந்தி டிவி
• பல தனியார் பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக் கழகம் நிறுத்தி வைத்துள்ள நிலையில், தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிடுமாறு மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். • அண்ணா பல்கலைக்கழகத்தின் 3, 5, 7 ஆகிய செமஸ்டர் தேர்வுக்கான முடிவுகள் நேற்று வெளியாகின. • இதில் பல தனியார் கல்லூரிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளிவராமல் உள்ளது. • இதனால் மாணவர்கள் தவிப்பிற்கு ஆளாகி உள்ளனர். • இந்நிலையில், விடைத்தாள் திருத்தும் பணிக்கு தனியார் பொறியியல் கல்லூரிகள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும், விடைத்தாள் திருத்துவதற்கு ஆசிரியர்களை அனுப்பாத கல்லூரிகளின் தேர்வு முடிவுகள் ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. • இந்நிலையில், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் என மாணவர்கள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்