தற்போதைய செய்திகள்

ஆத்திரமடைந்த வியாபாரிகள் | கார் டிரைவருக்கு நேர்ந்த கொடூரம்

தந்தி டிவி

ராஜஸ்தானில் விபத்தை ஏற்படுத்திய கார் ஒட்டுநர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜஹாஸ்பூர் பகுதியில் முகமது ஷெரீப் என்பவருக்கு சொந்தமான காய்கறி வண்டி மீது, சீதாராம் என்பவர் ஓட்டி வந்த கார் எதிர்பாரதவிதமாக மோதியுள்ளது. இதில் காய்கறி வண்டி முற்றிலும் சேதமடைந்ததால், ஆத்திரமடைந்த வியாபாரிகள், சீதாராமை கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த சீதாராம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், முகமது ஷெரீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் 10 பேர் மீது வழக்குப்பதிந்த நிலையில், மதக்கலவரமாக மாற வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்