தற்போதைய செய்திகள்

சுங்கச்சாவடியில் காசு கேட்டதால் ஆத்திரம் - ஊழியரை தாக்கி பா.ம.கவினர் மோதல்

தந்தி டிவி

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சுங்கச்சாவடியில் மேற்பார்வையாளரை தாக்கியதாக பாமகவை சேர்ந்த 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வெங்கடேசன் சுங்கச்சாவடியில் பணியில் இருந்த போது வேகமாக வந்த காரை நிறுத்தி சுங்க கட்டணம் கேட்டுள்ளார் . காரில் இருந்த பாமக அரியலூர் நகர செயலாளர் விஜி உள்ளிட்டோர் வெங்கடேசனை தகாத வார்த்தையால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. காயமடைந்த வெங்கடேசன் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்