தற்போதைய செய்திகள்

சுங்கச்சாவடியில் காசு கேட்டதால் ஆத்திரம் - ஊழியரை தாக்கி பா.ம.கவினர் மோதல்

தந்தி டிவி

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சுங்கச்சாவடியில் மேற்பார்வையாளரை தாக்கியதாக பாமகவை சேர்ந்த 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வெங்கடேசன் சுங்கச்சாவடியில் பணியில் இருந்த போது வேகமாக வந்த காரை நிறுத்தி சுங்க கட்டணம் கேட்டுள்ளார் . காரில் இருந்த பாமக அரியலூர் நகர செயலாளர் விஜி உள்ளிட்டோர் வெங்கடேசனை தகாத வார்த்தையால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. காயமடைந்த வெங்கடேசன் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி