தற்போதைய செய்திகள்

சுங்கச்சாவடியில் காசு கேட்டதால் ஆத்திரம் - ஊழியரை தாக்கி பா.ம.கவினர் மோதல்

தந்தி டிவி

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சுங்கச்சாவடியில் மேற்பார்வையாளரை தாக்கியதாக பாமகவை சேர்ந்த 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வெங்கடேசன் சுங்கச்சாவடியில் பணியில் இருந்த போது வேகமாக வந்த காரை நிறுத்தி சுங்க கட்டணம் கேட்டுள்ளார் . காரில் இருந்த பாமக அரியலூர் நகர செயலாளர் விஜி உள்ளிட்டோர் வெங்கடேசனை தகாத வார்த்தையால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. காயமடைந்த வெங்கடேசன் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா