தற்போதைய செய்திகள்

கோயில் திருவிழாவின் போது தகராறு... இரு தரப்பினரிடையே பயங்கர மோதல் - வெளியான அதிர்ச்சி வீடியோ

தந்தி டிவி
• ஆந்திர மாநிலம், மந்தேபள்ளி கிராமத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவை யார் முன்னின்று நடத்துவது என்பது தொடர்பாக மோதல் ஏற்பட்டது. • இதில் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாக தாக்கினர். • தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். • இது தொடர்பாக, 28 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. • மேலும், மோதல் ஏற்படாதவாறு இருக்க, கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ