தற்போதைய செய்திகள்

கோயில் திருவிழாவின் போது தகராறு... இரு தரப்பினரிடையே பயங்கர மோதல் - வெளியான அதிர்ச்சி வீடியோ

தந்தி டிவி
• ஆந்திர மாநிலம், மந்தேபள்ளி கிராமத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவை யார் முன்னின்று நடத்துவது என்பது தொடர்பாக மோதல் ஏற்பட்டது. • இதில் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாக தாக்கினர். • தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். • இது தொடர்பாக, 28 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. • மேலும், மோதல் ஏற்படாதவாறு இருக்க, கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை