தற்போதைய செய்திகள்

கோயில் திருவிழாவின் போது தகராறு... இரு தரப்பினரிடையே பயங்கர மோதல் - வெளியான அதிர்ச்சி வீடியோ

தந்தி டிவி
• ஆந்திர மாநிலம், மந்தேபள்ளி கிராமத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவை யார் முன்னின்று நடத்துவது என்பது தொடர்பாக மோதல் ஏற்பட்டது. • இதில் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாக தாக்கினர். • தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். • இது தொடர்பாக, 28 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. • மேலும், மோதல் ஏற்படாதவாறு இருக்க, கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்