தற்போதைய செய்திகள்

இடி தாக்கியதால் தீப்பற்றி எரிந்த தென்னை மரம்... பீதியில் மக்கள் - அதிர்ச்சி காட்சிகள்

தந்தி டிவி
• ஆந்திரா மாநிலத்தில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழையின் போது, மின்னல் தாக்கியதில் தென்னை மரம் ஒன்று தீப்பிடித்து எரிந்தது. • ஆந்திராவில் பல்வேறு பகுதிகளில், நேற்று இடி மின்னலுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது. • இதில், கோதாவரி மாவட்டம் கொவ்வூருபாடு கிராமத்தில் பெய்த மழையின் போது, மின்னல் தாக்கியதில் தென்னை மரம் ஒன்று தீப்பிடித்து எரிந்தது. • இதனை கண்ட அப்பகுதி விவசாயிகள் மற்றும் கூலித்தொழிலாளிகள் அச்சமடைந்தனர்.

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?