தற்போதைய செய்திகள்

இடி தாக்கியதால் தீப்பற்றி எரிந்த தென்னை மரம்... பீதியில் மக்கள் - அதிர்ச்சி காட்சிகள்

தந்தி டிவி
• ஆந்திரா மாநிலத்தில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழையின் போது, மின்னல் தாக்கியதில் தென்னை மரம் ஒன்று தீப்பிடித்து எரிந்தது. • ஆந்திராவில் பல்வேறு பகுதிகளில், நேற்று இடி மின்னலுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது. • இதில், கோதாவரி மாவட்டம் கொவ்வூருபாடு கிராமத்தில் பெய்த மழையின் போது, மின்னல் தாக்கியதில் தென்னை மரம் ஒன்று தீப்பிடித்து எரிந்தது. • இதனை கண்ட அப்பகுதி விவசாயிகள் மற்றும் கூலித்தொழிலாளிகள் அச்சமடைந்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை