தற்போதைய செய்திகள்

இடி தாக்கியதால் தீப்பற்றி எரிந்த தென்னை மரம்... பீதியில் மக்கள் - அதிர்ச்சி காட்சிகள்

தந்தி டிவி
• ஆந்திரா மாநிலத்தில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழையின் போது, மின்னல் தாக்கியதில் தென்னை மரம் ஒன்று தீப்பிடித்து எரிந்தது. • ஆந்திராவில் பல்வேறு பகுதிகளில், நேற்று இடி மின்னலுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது. • இதில், கோதாவரி மாவட்டம் கொவ்வூருபாடு கிராமத்தில் பெய்த மழையின் போது, மின்னல் தாக்கியதில் தென்னை மரம் ஒன்று தீப்பிடித்து எரிந்தது. • இதனை கண்ட அப்பகுதி விவசாயிகள் மற்றும் கூலித்தொழிலாளிகள் அச்சமடைந்தனர்.

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்