தற்போதைய செய்திகள்

மின் கம்பியில் உரசி தீப்பிடித்து எரிந்த லாரி - சம்பவ இடத்திலேயே ஓட்டுனர் பலி

தந்தி டிவி
• ஆந்திர மாநிலம் ராம குப்பம் பகுதியில் மின் கம்பியில் உரசி லாரி தீப்பிடித்து எரிந்ததில், லாரியின் ஓட்டுநரும் உயிரிழந்துள்ளார். • வெங்கடாபுரம் வழியாக சென்று கொண்டிருந்த லாரியின் மீது, அப்பகுதியில் தாழ்வாக இருந்த மின் கம்பி உரசியது. • இதில், லாரி தீப்பிடித்த நிலையில், ஓட்டுநரான முகமது அலி கீழே இறங்க முயற்சித்துள்ளார். • அப்போது, அவர் மீதும் மின்சாரம் பாய்ந்து எரிந்துள்ளார். பின்னர், தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். • பின்னர், ஓட்டுநரின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்