தற்போதைய செய்திகள்

மின் கம்பியில் உரசி தீப்பிடித்து எரிந்த லாரி - சம்பவ இடத்திலேயே ஓட்டுனர் பலி

தந்தி டிவி
• ஆந்திர மாநிலம் ராம குப்பம் பகுதியில் மின் கம்பியில் உரசி லாரி தீப்பிடித்து எரிந்ததில், லாரியின் ஓட்டுநரும் உயிரிழந்துள்ளார். • வெங்கடாபுரம் வழியாக சென்று கொண்டிருந்த லாரியின் மீது, அப்பகுதியில் தாழ்வாக இருந்த மின் கம்பி உரசியது. • இதில், லாரி தீப்பிடித்த நிலையில், ஓட்டுநரான முகமது அலி கீழே இறங்க முயற்சித்துள்ளார். • அப்போது, அவர் மீதும் மின்சாரம் பாய்ந்து எரிந்துள்ளார். பின்னர், தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். • பின்னர், ஓட்டுநரின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை