தற்போதைய செய்திகள்

தன் கார் மீது மோதி ஒருவர் பலியாகியும்.. "என் கார் போச்சே" என புலம்பிய பெண் - தீயாய் பரவும் விபத்து மற்றும் புலம்பல் காட்சிகள்

தந்தி டிவி
• ஆந்திராவில் சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்ததைப் பற்றி சிறிதும் கவலைப்படமால், தனது கார் சேதம் அடைந்துவிட்டதே என பெண் ஒருவர் புலம்பியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. • விஜயவாடா அருகே கார் மீது ஸ்கூட்டர் மோதி ஏற்பட்ட விபத்தில், ஸ்கூட்டரில் வந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். • தவறான திசையில் ஸ்கூட்டர் வந்ததே விபத்துக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. • இந்நிலையில், காரில் வந்த பெண்களில் ஒருவர், "கார் போய்விட்டதே" என்று புலம்பியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. • அதற்கு, "கார் போனால் போகட்டும் போ" என்று மற்றொரு பெண் கூறுகிறார். இந்த சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை