தற்போதைய செய்திகள்

தன் கார் மீது மோதி ஒருவர் பலியாகியும்.. "என் கார் போச்சே" என புலம்பிய பெண் - தீயாய் பரவும் விபத்து மற்றும் புலம்பல் காட்சிகள்

தந்தி டிவி
• ஆந்திராவில் சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்ததைப் பற்றி சிறிதும் கவலைப்படமால், தனது கார் சேதம் அடைந்துவிட்டதே என பெண் ஒருவர் புலம்பியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. • விஜயவாடா அருகே கார் மீது ஸ்கூட்டர் மோதி ஏற்பட்ட விபத்தில், ஸ்கூட்டரில் வந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். • தவறான திசையில் ஸ்கூட்டர் வந்ததே விபத்துக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. • இந்நிலையில், காரில் வந்த பெண்களில் ஒருவர், "கார் போய்விட்டதே" என்று புலம்பியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. • அதற்கு, "கார் போனால் போகட்டும் போ" என்று மற்றொரு பெண் கூறுகிறார். இந்த சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை