தற்போதைய செய்திகள்

தன் கார் மீது மோதி ஒருவர் பலியாகியும்.. "என் கார் போச்சே" என புலம்பிய பெண் - தீயாய் பரவும் விபத்து மற்றும் புலம்பல் காட்சிகள்

தந்தி டிவி
• ஆந்திராவில் சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்ததைப் பற்றி சிறிதும் கவலைப்படமால், தனது கார் சேதம் அடைந்துவிட்டதே என பெண் ஒருவர் புலம்பியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. • விஜயவாடா அருகே கார் மீது ஸ்கூட்டர் மோதி ஏற்பட்ட விபத்தில், ஸ்கூட்டரில் வந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். • தவறான திசையில் ஸ்கூட்டர் வந்ததே விபத்துக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. • இந்நிலையில், காரில் வந்த பெண்களில் ஒருவர், "கார் போய்விட்டதே" என்று புலம்பியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. • அதற்கு, "கார் போனால் போகட்டும் போ" என்று மற்றொரு பெண் கூறுகிறார். இந்த சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்