தற்போதைய செய்திகள்

மின்னணு உபகரணம் கட்டப்பட்ட நிலையில் பிடிபட்ட புறா.. உளவு பார்ப்பதற்காக விடப்பட்டதா? போலீசார் தீவிர விசாரணை

தந்தி டிவி
• ஆந்திராவில் மின்னணு உபகரணம் காலில் கட்டப்பட்ட நிலையில் பிடிபட்ட புறா குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். • அல்லூரி சீதாராம ராஜூ மாவட்டம் எடப்பாக்க கிராமத்தில், காலில் பிளாஸ்டிக் கட்டப்பட்ட நிலையில் புறா ஒன்றை அப்பகுதி மக்கள் பிடித்தனர். • அதில், எண்கள் கொண்ட மின்னணு உபகரணம் இருந்த‌தால், போலீசாருக்கு தகவல் அளித்தனர். • இதையடுத்து புறாவை கைப்பற்றிய போலீசார், பந்தயத்திற்காக விடப்பட்டதா? அல்லது உளவு பார்ப்பதற்காக விடப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?