தற்போதைய செய்திகள்

மின்னணு உபகரணம் கட்டப்பட்ட நிலையில் பிடிபட்ட புறா.. உளவு பார்ப்பதற்காக விடப்பட்டதா? போலீசார் தீவிர விசாரணை

தந்தி டிவி
• ஆந்திராவில் மின்னணு உபகரணம் காலில் கட்டப்பட்ட நிலையில் பிடிபட்ட புறா குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். • அல்லூரி சீதாராம ராஜூ மாவட்டம் எடப்பாக்க கிராமத்தில், காலில் பிளாஸ்டிக் கட்டப்பட்ட நிலையில் புறா ஒன்றை அப்பகுதி மக்கள் பிடித்தனர். • அதில், எண்கள் கொண்ட மின்னணு உபகரணம் இருந்த‌தால், போலீசாருக்கு தகவல் அளித்தனர். • இதையடுத்து புறாவை கைப்பற்றிய போலீசார், பந்தயத்திற்காக விடப்பட்டதா? அல்லது உளவு பார்ப்பதற்காக விடப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ