தற்போதைய செய்திகள்

மின்னணு உபகரணம் கட்டப்பட்ட நிலையில் பிடிபட்ட புறா.. உளவு பார்ப்பதற்காக விடப்பட்டதா? போலீசார் தீவிர விசாரணை

தந்தி டிவி
• ஆந்திராவில் மின்னணு உபகரணம் காலில் கட்டப்பட்ட நிலையில் பிடிபட்ட புறா குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். • அல்லூரி சீதாராம ராஜூ மாவட்டம் எடப்பாக்க கிராமத்தில், காலில் பிளாஸ்டிக் கட்டப்பட்ட நிலையில் புறா ஒன்றை அப்பகுதி மக்கள் பிடித்தனர். • அதில், எண்கள் கொண்ட மின்னணு உபகரணம் இருந்த‌தால், போலீசாருக்கு தகவல் அளித்தனர். • இதையடுத்து புறாவை கைப்பற்றிய போலீசார், பந்தயத்திற்காக விடப்பட்டதா? அல்லது உளவு பார்ப்பதற்காக விடப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு