தற்போதைய செய்திகள்

நிதியமைச்சருடன் சந்தித்து பேசிய ஆந்திர முதலமைச்சர்..

தந்தி டிவி

ஆந்திரா முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலாசீதாராமனை சந்தித்து பேசினார். அப்போது, மாநிலத்தில் உள்ள பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்த அவர், ஆந்திராவுக்கு வருவாய் பற்றாக்குறை மற்றும் நிலுவையில் உள்ள நிலுவைத் தொகை 10 ஆயிரம் கோடிக்கு மேல் விடுவிக்கப்பட்டதற்காக நன்றி தெரிவித்தார். நிதி அமைச்சரை தொடர்ந்து, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட அமைச்சர்களையும், முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி சந்திக்க உள்ளார்.

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு