தற்போதைய செய்திகள்

"ஆண்டாள் கோயில் யானை நலமாக உள்ளது" - பீட்டாவின் குற்றச்சாட்டுக்கு பதில்

தந்தி டிவி

ஆண்டாள் கோயிலுக்குச் சொந்தமான யானை ஜெயமால்யதா, தாக்கப்படுவதாக பீட்டா அமைப்பு செய்தி வெளியிட்டது.

இது தொடர்பாக தமிழக அரசு தனிக்குழு அமைத்து விசாரணை மேற்கொண்ட நிலையில், அதன் அறிக்கையை அசாம் மாநில அரசுக்கு அனுப்பியது.

இதனிடையே, யானை தொடர்ந்து தாக்கப்படுவதாக, இரண்டு நாட்களுக்கு முன்பு ட்விட்டரில் பீட்டா அமைப்பு செய்தி வெளியிட்டது.

இதன் காரணமாக, ஸ்ரீவில்லிபுத்தூர் வந்த அசாம் மாநில தலைமை வன காவலர் ஆனந்த், யானையை பரிசோதித்தார்.

பின்னர், யானை நலமுடன் இருப்பதாகவும், யானைக்கு எந்த காயமும் இல்லை எனவும் கூறினார்.

மேலும், பீட்டாவின் அறிவிப்புகள் உண்மைக்கு புறம்பானது என்றார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்