தற்போதைய செய்திகள்

"மண்ணை பற்றியும் கவலை இல்லை.. மக்களை பற்றியும் கவலை இல்லை.." மேடையில் சீரிய அன்புமணி ராமதாஸ்

தந்தி டிவி

"மண்ணை பற்றியும் கவலை இல்லை.. மக்களை பற்றியும் கவலை இல்லை.." மேடையில் சீரிய அன்புமணி ராமதாஸ்

"மண்ணை பற்றியும் கவலை இல்லை.. மக்களை பற்றியும் கவலை இல்லை.." மேடையில் சீரிய அன்புமணி ராமதாஸ்

என்.எல்.சி.(NLC) நிறுவனத்திற்கு நிலங்களை கையக்கபடுத்த, வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் துடிப்பது ஏன்? என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். கடலூர் மாவட்டம் நெய்வேலி சுற்றுவட்டார கிராமகளில், என்.எல்.சி. சுரங்க பணிக்காக 25 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்துவதை கண்டித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், 2 நாள் நடை பயணத்தை தொடங்கியுள்ளார். நெய்வேலி அருகே வானதிராயபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், வேளாண் நிலங்களை என்.எல்.சி.க்கு கையக்கப்படுத்த, கடலூர் மாவட்ட அமைச்சர்கள் துடிப்பது ஏன்? என கேள்வி எழுப்பினார்..

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை