தற்போதைய செய்திகள்

"ஒன்னு ரெண்டு சம்பவங்கள வச்சு காவல்துறைக்கு வேற பெயிண்ட் அடிக்காதீங்க" - கூடுதல் ஆணையர் அன்பு பேட்டி

தந்தி டிவி

சென்னை கொடுங்கையூரில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ராஜேசேகர் உயிரிழந்த விவகாரத்தில், ஆய்வாளர் உட்பட 5 போலீசார் ச‌ஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக, வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு தெரிவித்துள்ளார். இனி இது போன்று நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்