தற்போதைய செய்திகள்

"ஒன்னு ரெண்டு சம்பவங்கள வச்சு காவல்துறைக்கு வேற பெயிண்ட் அடிக்காதீங்க" - கூடுதல் ஆணையர் அன்பு பேட்டி

தந்தி டிவி

சென்னை கொடுங்கையூரில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ராஜேசேகர் உயிரிழந்த விவகாரத்தில், ஆய்வாளர் உட்பட 5 போலீசார் ச‌ஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக, வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு தெரிவித்துள்ளார். இனி இது போன்று நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். 

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி