தற்போதைய செய்திகள்

"ஒன்னு ரெண்டு சம்பவங்கள வச்சு காவல்துறைக்கு வேற பெயிண்ட் அடிக்காதீங்க" - கூடுதல் ஆணையர் அன்பு பேட்டி

தந்தி டிவி

சென்னை கொடுங்கையூரில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ராஜேசேகர் உயிரிழந்த விவகாரத்தில், ஆய்வாளர் உட்பட 5 போலீசார் ச‌ஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக, வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு தெரிவித்துள்ளார். இனி இது போன்று நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். 

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ