தற்போதைய செய்திகள்

டிபிஐ வளாகத்தில் அன்பழகன் சிலை...மூக்கு கண்ணாடி நிறத்தை மாற்ற சொன்ன முதல்வர் | MK Stalin | Anbalagan

தந்தி டிவி

சென்னை டிபிஐ வளாகத்தில் நிறுவ உள்ள பேராசிரியர் அன்பழகனின் வெண்கல சிலைக்காக, திருவள்ளூரில் வடிவமைத்துள்ள களிமண் மாதிரியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். திமுகவின் முன்னாள் பொதுச்செயலாளரான அன்பழகனிற்கு டிபிஐ வளாகத்தில் வெண்கல சிலை நிறுவப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதற்காக திருவள்ளூர் மாவட்டம் புதுப்பேடு பகுதியில் 8.5 அடி உயர களிமண் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. அதை பார்வையிட்ட முதலமைச்சர், சிலை வடிவமைப்பு குறித்து சிற்பிகள் தீனதயாளன் மற்றும் கார்த்திகேயனிடம் ஆலோசித்தார். மேலும், அன்பழகன் சிலையில் மூக்கு கண்ணாடியை பழுப்பு நிறத்தில் அமைக்கவும் அறிவுறுத்தினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை