தற்போதைய செய்திகள்

அண்ணாமலையார் கோயிலுக்காக தயாரிக்கப்பட்ட பிரமாண்ட மாலைகள் - பூஜைகள் செய்து அனுப்பி வைத்த பக்தர்கள்

தந்தி டிவி

திருவண்ணாமலை தீபத் திருவிழாவையொட்டி, உற்சவத்தில் சுவாமிக்கு அணிவிக்க காஞ்சிபுரத்திலிருந்து மலர்மாலைகள் தயாரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டன.

கார்த்திகை மகாதீபம் திருவிழா உற்சவத்தில், அருணாச்சலேஸ்வரருக்கும், உண்ணாமுலை அம்மனுக்கும் அணிவிக்கப்படும் மலர் மாலைகள் 160 ஆண்டுகளுக்கு மேலாக காஞ்சிபுரம் ஜவுளி வணிகர்கள் சார்பில் அனுப்பப்பட்டு வருகிறது.

அதன்படி, சாமந்திப்பூ, ரோஜா பூ, சம்பங்கி பூ, உள்ளிட்ட மலர்களால் ஆன மிகப் பெரிய மாலைகள் தயார் செய்யப்பட்டு, பச்சை கிளி பொம்மைகள் வைத்து பூஜைகள் செய்து, மூங்கில் கூடையில் வைத்து திருவண்ணாமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?