தற்போதைய செய்திகள்

அண்ணாமலையார் கோயிலுக்காக தயாரிக்கப்பட்ட பிரமாண்ட மாலைகள் - பூஜைகள் செய்து அனுப்பி வைத்த பக்தர்கள்

தந்தி டிவி

திருவண்ணாமலை தீபத் திருவிழாவையொட்டி, உற்சவத்தில் சுவாமிக்கு அணிவிக்க காஞ்சிபுரத்திலிருந்து மலர்மாலைகள் தயாரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டன.

கார்த்திகை மகாதீபம் திருவிழா உற்சவத்தில், அருணாச்சலேஸ்வரருக்கும், உண்ணாமுலை அம்மனுக்கும் அணிவிக்கப்படும் மலர் மாலைகள் 160 ஆண்டுகளுக்கு மேலாக காஞ்சிபுரம் ஜவுளி வணிகர்கள் சார்பில் அனுப்பப்பட்டு வருகிறது.

அதன்படி, சாமந்திப்பூ, ரோஜா பூ, சம்பங்கி பூ, உள்ளிட்ட மலர்களால் ஆன மிகப் பெரிய மாலைகள் தயார் செய்யப்பட்டு, பச்சை கிளி பொம்மைகள் வைத்து பூஜைகள் செய்து, மூங்கில் கூடையில் வைத்து திருவண்ணாமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ