தற்போதைய செய்திகள்

அண்ணாமலையார் கோயிலுக்காக தயாரிக்கப்பட்ட பிரமாண்ட மாலைகள் - பூஜைகள் செய்து அனுப்பி வைத்த பக்தர்கள்

தந்தி டிவி

திருவண்ணாமலை தீபத் திருவிழாவையொட்டி, உற்சவத்தில் சுவாமிக்கு அணிவிக்க காஞ்சிபுரத்திலிருந்து மலர்மாலைகள் தயாரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டன.

கார்த்திகை மகாதீபம் திருவிழா உற்சவத்தில், அருணாச்சலேஸ்வரருக்கும், உண்ணாமுலை அம்மனுக்கும் அணிவிக்கப்படும் மலர் மாலைகள் 160 ஆண்டுகளுக்கு மேலாக காஞ்சிபுரம் ஜவுளி வணிகர்கள் சார்பில் அனுப்பப்பட்டு வருகிறது.

அதன்படி, சாமந்திப்பூ, ரோஜா பூ, சம்பங்கி பூ, உள்ளிட்ட மலர்களால் ஆன மிகப் பெரிய மாலைகள் தயார் செய்யப்பட்டு, பச்சை கிளி பொம்மைகள் வைத்து பூஜைகள் செய்து, மூங்கில் கூடையில் வைத்து திருவண்ணாமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்