தற்போதைய செய்திகள்

முதியவரை கட்டையால் தாக்கி கொலை.. பேருந்து நிலையத்தில் அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி

உடுமலை அருகே பேருந்து நிலையத்தில் மது அருந்த அனுமதிக்காத ஆதரவற்ற முதியவரை கட்டையால் தாக்கி கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர். கொங்கலக்குறிச்சி பேருந்து நிலையத்தில், ஆதரவற்ற முதியவர் ஒருவர் தங்கியிருந்தார். வியாழக்கிழமை இரவு, அதே பகுதியைச் சேர்ந்த பழனியப்பன் மது பாட்டிலுடன் பேருந்து நிலையத்துக்குச் சென்றபோது, அந்த முதியவர் மது அருந்த அனுமதி மறுத்துள்ளார். இதனால் கோபமடைந்த பழனியப்பன் அருகில் இருந்த கட்டையை எடுத்து தாக்கியதில் அந்த முதியவர் உயிரிழந்தார். மறுநாள் காலை இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின்பேரில் பழனியப்பனை போலீசார் கைது செய்தனர்.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை