தற்போதைய செய்திகள்

ஆஸ்திரேலியாவில் பெண்ணை கொன்றுவிட்டு இந்தியாவுக்கு தப்பியோடி வந்த இந்தியர் | Australia

தந்தி டிவி

ஆஸ்திரேலியாவில் கடற்கரையில் பெண் ஒருவரை கொலை செய்துவிட்டு இந்தியாவுக்கு தப்பிவந்த நபரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 2018ஆம் ஆண்டு குயின்ஸ்லாந்தின் வாங்கெட்டி கடற்கரையில் தோயா கார்டிங்கே என்ற 24 வயது பெண்ணை, இந்தியாவை சேர்ந்தை ராஜ்விந்தர் சிங் என்பவர் கொலை செய்தார். இரண்டு நாட்களுக்குப் பிறகு, இந்தியாவுக்கு அவர் தப்பியோடிய நிலையில், அவர் பற்றி துப்பு கொடுத்தால் 5 கோடி ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என ஆஸ்திரேலிய காவல்துறை அறிவித்திருந்த‌து. இந்நிலையில், இன்டர்போல் மற்றும் சிபிஐ உதவியுடன், டெல்லியில் பதுங்கியிருந்த ராஜ்விந்தர் சிங்கை போலீசார் கைது செய்தனர்.  

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"