தற்போதைய செய்திகள்

பிரமாண்ட கிணற்றுக்குள் விழுந்து தவித்த யானை... போராடி மீட்ட பரபரப்பு காட்சிகள்

தந்தி டிவி

ஆந்திராவில் கிணற்றுக்குள் விழுந்து தவித்த காட்டு யானை பத்திரமாக மீட்கப்பட்டது.

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே காட்டு யானை ஒன்று, விளைநிலத்தில் உள்ள கிணற்றில் விழுந்து தவித்தது.

யானையின் பிளிறல் சத்தம் கேட்டு மக்கள் கொடுத்த தகவலின் பேரில், வனத்துறை மற்றும் தீயணைப்புத்துறை அதிகாரிகள் விரைந்தனர்.

ஜேசிபி இயந்திரத்தின் மூலம் கிணற்றின் ஒரு பக்கத்தை உடைத்து தோண்டிய நிலையில், யானை மேலே ஏறிச்சென்று வனப்பகுதிக்குள் தப்பியோடியது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்