தற்போதைய செய்திகள்

பிரமாண்ட கிணற்றுக்குள் விழுந்து தவித்த யானை... போராடி மீட்ட பரபரப்பு காட்சிகள்

தந்தி டிவி

ஆந்திராவில் கிணற்றுக்குள் விழுந்து தவித்த காட்டு யானை பத்திரமாக மீட்கப்பட்டது.

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே காட்டு யானை ஒன்று, விளைநிலத்தில் உள்ள கிணற்றில் விழுந்து தவித்தது.

யானையின் பிளிறல் சத்தம் கேட்டு மக்கள் கொடுத்த தகவலின் பேரில், வனத்துறை மற்றும் தீயணைப்புத்துறை அதிகாரிகள் விரைந்தனர்.

ஜேசிபி இயந்திரத்தின் மூலம் கிணற்றின் ஒரு பக்கத்தை உடைத்து தோண்டிய நிலையில், யானை மேலே ஏறிச்சென்று வனப்பகுதிக்குள் தப்பியோடியது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ