தற்போதைய செய்திகள்

பிரமாண்ட கிணற்றுக்குள் விழுந்து தவித்த யானை... போராடி மீட்ட பரபரப்பு காட்சிகள்

தந்தி டிவி

ஆந்திராவில் கிணற்றுக்குள் விழுந்து தவித்த காட்டு யானை பத்திரமாக மீட்கப்பட்டது.

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே காட்டு யானை ஒன்று, விளைநிலத்தில் உள்ள கிணற்றில் விழுந்து தவித்தது.

யானையின் பிளிறல் சத்தம் கேட்டு மக்கள் கொடுத்த தகவலின் பேரில், வனத்துறை மற்றும் தீயணைப்புத்துறை அதிகாரிகள் விரைந்தனர்.

ஜேசிபி இயந்திரத்தின் மூலம் கிணற்றின் ஒரு பக்கத்தை உடைத்து தோண்டிய நிலையில், யானை மேலே ஏறிச்சென்று வனப்பகுதிக்குள் தப்பியோடியது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி