தற்போதைய செய்திகள்

"யோ பஸ்சை நிறுத்து யா!" நடுரோட்டில் அரசு பேருந்தை மறித்த யானை... வைரலாகும் வீடியோ

தந்தி டிவி

உடுமலை அருகே உள்ள தமிழக கேரளா எல்லை பகுதியான மறையூரில், பேருந்தை காட்டு யானை மறித்த‌தால் பயணிகள் அச்சமடைந்தனர். உடுமலை - மூணாறு சாலையில் கேரள அரசு பேருந்து சென்று கொண்டிருந்த போது, கேரளாவின் மறையூர் பகுதியில் காட்டு யானை வழிமறித்த‌து. படையப்பா என்று அழைக்கப்படும் அந்த யானை, பேருந்தின் கண்ணாடியை முட்டி பேருந்தை தள்ளியதால் பயணிகள் அச்சமடைந்தனர். அதனை பயணி ஒருவர் எடுத்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ