தற்போதைய செய்திகள்

"யோ பஸ்சை நிறுத்து யா!" நடுரோட்டில் அரசு பேருந்தை மறித்த யானை... வைரலாகும் வீடியோ

தந்தி டிவி

உடுமலை அருகே உள்ள தமிழக கேரளா எல்லை பகுதியான மறையூரில், பேருந்தை காட்டு யானை மறித்த‌தால் பயணிகள் அச்சமடைந்தனர். உடுமலை - மூணாறு சாலையில் கேரள அரசு பேருந்து சென்று கொண்டிருந்த போது, கேரளாவின் மறையூர் பகுதியில் காட்டு யானை வழிமறித்த‌து. படையப்பா என்று அழைக்கப்படும் அந்த யானை, பேருந்தின் கண்ணாடியை முட்டி பேருந்தை தள்ளியதால் பயணிகள் அச்சமடைந்தனர். அதனை பயணி ஒருவர் எடுத்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை