தற்போதைய செய்திகள்

"அம்மன் சிலையில் இருந்த ரூ.6 லட்சம் தங்க மூக்குத்தி திருட்டு" - சிசிடிவியில் சிக்கிய திருடன்

தந்தி டிவி
• சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில், அம்மன் சிலையில் இருந்த 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க மூக்குத்தியை திருடிச்சென்ற நபரை, போலீசார் கைது செய்தனர். • இதுதொடர்பான புகாரின் பேரில், கோயிலில் இருந்து சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது, மர்மநபர் அம்மன் சிலையில் இருந்த மூக்குத்தியை திருடிச் சென்றது தெரியவந்தது. • இந்த ஆதாரத்தை வைத்து, மதுரை மாவட்டம் களிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த அயன் அம்பலம் என்பவரை போலீசார் போலீசார் கைது செய்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்