தற்போதைய செய்திகள்

"அம்மன் சிலையில் இருந்த ரூ.6 லட்சம் தங்க மூக்குத்தி திருட்டு" - சிசிடிவியில் சிக்கிய திருடன்

தந்தி டிவி
• சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில், அம்மன் சிலையில் இருந்த 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க மூக்குத்தியை திருடிச்சென்ற நபரை, போலீசார் கைது செய்தனர். • இதுதொடர்பான புகாரின் பேரில், கோயிலில் இருந்து சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது, மர்மநபர் அம்மன் சிலையில் இருந்த மூக்குத்தியை திருடிச் சென்றது தெரியவந்தது. • இந்த ஆதாரத்தை வைத்து, மதுரை மாவட்டம் களிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த அயன் அம்பலம் என்பவரை போலீசார் போலீசார் கைது செய்தனர்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?