தற்போதைய செய்திகள்

"அம்மன் சிலையில் இருந்த ரூ.6 லட்சம் தங்க மூக்குத்தி திருட்டு" - சிசிடிவியில் சிக்கிய திருடன்

தந்தி டிவி
• சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில், அம்மன் சிலையில் இருந்த 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க மூக்குத்தியை திருடிச்சென்ற நபரை, போலீசார் கைது செய்தனர். • இதுதொடர்பான புகாரின் பேரில், கோயிலில் இருந்து சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது, மர்மநபர் அம்மன் சிலையில் இருந்த மூக்குத்தியை திருடிச் சென்றது தெரியவந்தது. • இந்த ஆதாரத்தை வைத்து, மதுரை மாவட்டம் களிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த அயன் அம்பலம் என்பவரை போலீசார் போலீசார் கைது செய்தனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ