தற்போதைய செய்திகள்

அம்மன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் - ஒரு மணி நேரமாக போலீசார் சோதனை

தந்தி டிவி
• நாகையில் புகழ்பெற்ற நீலாயதாட்சியம்மன் கோயிலில் வெடிகுண்டு இருப்பதாக வந்த மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்த மிரட்டலை அடுத்து, போலீசார் கோயிலுக்கு விரைந்து சென்றனர். • அர்ச்சனை பொருட்கள் விற்கும் கடை, கோவில் வளாகம், பிரகாரம் உள்ளிட்ட இடங்களில், மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடக்டர் கருவி மூலம் சோதனை செய்தனர். • பக்தர்களை அனுமதிக்காமல் 1 மணி நேரம் நடைபெற்ற சோதனையில், வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. இதனால், வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவல் வதந்தி என்பது தெரிய வந்தது. • இதையடுத்து பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை