தற்போதைய செய்திகள்

அம்மன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் - ஒரு மணி நேரமாக போலீசார் சோதனை

தந்தி டிவி
• நாகையில் புகழ்பெற்ற நீலாயதாட்சியம்மன் கோயிலில் வெடிகுண்டு இருப்பதாக வந்த மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்த மிரட்டலை அடுத்து, போலீசார் கோயிலுக்கு விரைந்து சென்றனர். • அர்ச்சனை பொருட்கள் விற்கும் கடை, கோவில் வளாகம், பிரகாரம் உள்ளிட்ட இடங்களில், மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடக்டர் கருவி மூலம் சோதனை செய்தனர். • பக்தர்களை அனுமதிக்காமல் 1 மணி நேரம் நடைபெற்ற சோதனையில், வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. இதனால், வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவல் வதந்தி என்பது தெரிய வந்தது. • இதையடுத்து பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்