தற்போதைய செய்திகள்

அமெரிக்காவில் நுழைய முயன்ற இந்திய குடும்பம் நீரில் மூழ்கி பலி - 8 பேரை காவு வாங்கிய ஆறு | America

தந்தி டிவி
• அமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்ற இந்தியர்கள் உட்பட 8 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. • கனடா எல்லை வழியே இந்தியா மற்றும் ரோமானிய நாடுகளைச் சேர்ந்த 2 குடும்பத்தினர் செயிண்ட் லாரன்ஸ் ஆற்றில் படகின் மூலம் அமெரிக்க எல்லைக்குள் செல்ல முயற்சித்த போது நீரில் மூழ்கி 3 வயதிற்குட்பட்ட குழந்தை உட்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்