தற்போதைய செய்திகள்

அமெரிக்காவில் நுழைய முயன்ற இந்திய குடும்பம் நீரில் மூழ்கி பலி - 8 பேரை காவு வாங்கிய ஆறு | America

தந்தி டிவி
• அமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்ற இந்தியர்கள் உட்பட 8 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. • கனடா எல்லை வழியே இந்தியா மற்றும் ரோமானிய நாடுகளைச் சேர்ந்த 2 குடும்பத்தினர் செயிண்ட் லாரன்ஸ் ஆற்றில் படகின் மூலம் அமெரிக்க எல்லைக்குள் செல்ல முயற்சித்த போது நீரில் மூழ்கி 3 வயதிற்குட்பட்ட குழந்தை உட்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு