தற்போதைய செய்திகள்

அமெரிக்காவில் நுழைய முயன்ற இந்திய குடும்பம் நீரில் மூழ்கி பலி - 8 பேரை காவு வாங்கிய ஆறு | America

தந்தி டிவி
• அமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்ற இந்தியர்கள் உட்பட 8 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. • கனடா எல்லை வழியே இந்தியா மற்றும் ரோமானிய நாடுகளைச் சேர்ந்த 2 குடும்பத்தினர் செயிண்ட் லாரன்ஸ் ஆற்றில் படகின் மூலம் அமெரிக்க எல்லைக்குள் செல்ல முயற்சித்த போது நீரில் மூழ்கி 3 வயதிற்குட்பட்ட குழந்தை உட்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை