தற்போதைய செய்திகள்

அவசரத்திற்கு வராத ஆம்புலன்ஸ் - ஆண்டவனாக மாறிய ஆட்டோ டிரைவர்

தந்தி டிவி

கோவை கெம்மநாயக்கன் பாளையத்தில் வசித்து வரும் மணிகண்டன் என்பவரின் மனைவி மணிமேகலை, நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

மணிமேகலைக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால், அன்னூர் அரசு மருத்துவமனைக்குச் செல்வதற்கு ஆம்புலன்ஸுக்கு போன் செய்தனர்.

ஆம்புலன்ஸ் வாகனம் வர தாமதம் ஏற்பட்ட நிலையில், வலி அதிகரித்ததால் ஆட்டோவில் ஏறி மருத்துவமனைக்கு புறப்பட்டனர்.

மருத்துவமனை செல்லும் வழியிலேயே மணிமேகலைக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

இதையடுத்து அன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தாயும் குழந்தையும், அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை