தற்போதைய செய்திகள்

நடந்து சென்ற நபர் மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து... ஆம்புலன்ஸ் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

தந்தி டிவி

நடந்து சென்ற நபர் மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்துக்குள்ளானதில், அந்நபர் உயிரிழந்தார். ஞானசேகரன் என்பவர் சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே நடந்து சென்றபோது, சாலையில் வேகமாக வந்த ஆம்புலன்ஸ் அவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அருள் தாஸ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?