தற்போதைய செய்திகள்

நடந்து சென்ற நபர் மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து... ஆம்புலன்ஸ் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

தந்தி டிவி

நடந்து சென்ற நபர் மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்துக்குள்ளானதில், அந்நபர் உயிரிழந்தார். ஞானசேகரன் என்பவர் சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே நடந்து சென்றபோது, சாலையில் வேகமாக வந்த ஆம்புலன்ஸ் அவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அருள் தாஸ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை