தற்போதைய செய்திகள்

நோயாளியுடன் சென்ற ஆம்புலன்ஸ் குப்புற கவிழ்ந்து கோர விபத்து-நோயாளியுடன் சென்ற மகளுக்கு நேர்ந்த சோகம்

தந்தி டிவி

தேனியில் நோயாளியை மருத்துவமனைக்கு ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கம்பம் பகுதியைச் சேர்ந்த மணி என்பவர் உடல் நலக்குறைவு காரணமாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த ஆம்புலன்சில் மணிக்கு உதவியாக அவரது 2 மகள்கள் ஜெயா மற்றும் விஜயா ஆகியோர் உடன் சென்றனர்.

இந்நிலையில், திடீரென நிலை தடுமாறி தலை குப்புற ஆம்புலன்ஸ் கவிழ்ந்ததில், மணியின் மகள் ஜெயா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை