தற்போதைய செய்திகள்

திருச்செந்தூர் கோயிலில் அசர வைத்த உண்டியல் காணிக்கை

தந்தி டிவி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஜூன் மாதத்திற்கான இரண்டாவது உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் ஒரு கோடியே 81 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பணம் காணிக்கையாக கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர ஒன்றரை கிலோ தங்கம், 32 கிலோ வெள்ளி, 523 வெளிநாட்டு பணமும் காணிக்கையாக பெறப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா