தற்போதைய செய்திகள்

"மத்திய அரசு தனது புலனாய்வு அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு.." - எதிர்ப்பு தெரிவித்த ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

தந்தி டிவி

ராஜஸ்தானில் ஆசிரியர் பணிக்கான தேர்வுத்தாள் கசிந்த வழக்கில், பல இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மத்திய அரசு தனது புலனாய்வு அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டினார். இந்நிலையில் ராஜஸ்தான் அரசுக்கு எதிராக ஜெய்ப்பூரில் பாஜக சார்பில் மாபெரும் போராட்டம் நடைபெற்றது. போலீசார் தண்ணீர் பீரங்கிகளையும், தடுப்புகளையும் பயன்படுத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி