தற்போதைய செய்திகள்

"மத்திய அரசு தனது புலனாய்வு அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு.." - எதிர்ப்பு தெரிவித்த ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

தந்தி டிவி

ராஜஸ்தானில் ஆசிரியர் பணிக்கான தேர்வுத்தாள் கசிந்த வழக்கில், பல இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மத்திய அரசு தனது புலனாய்வு அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டினார். இந்நிலையில் ராஜஸ்தான் அரசுக்கு எதிராக ஜெய்ப்பூரில் பாஜக சார்பில் மாபெரும் போராட்டம் நடைபெற்றது. போலீசார் தண்ணீர் பீரங்கிகளையும், தடுப்புகளையும் பயன்படுத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்