தற்போதைய செய்திகள்

"மத்திய அரசு தனது புலனாய்வு அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு.." - எதிர்ப்பு தெரிவித்த ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

தந்தி டிவி

ராஜஸ்தானில் ஆசிரியர் பணிக்கான தேர்வுத்தாள் கசிந்த வழக்கில், பல இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மத்திய அரசு தனது புலனாய்வு அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டினார். இந்நிலையில் ராஜஸ்தான் அரசுக்கு எதிராக ஜெய்ப்பூரில் பாஜக சார்பில் மாபெரும் போராட்டம் நடைபெற்றது. போலீசார் தண்ணீர் பீரங்கிகளையும், தடுப்புகளையும் பயன்படுத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர்.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்