தற்போதைய செய்திகள்

முன்னாள் நீதிபதி இடங்களில் அதிரடி சோதனை - தலை சுற்ற வைத்த சொத்து மதிப்பு

தந்தி டிவி
• அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக 2014 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை பணியாற்றியவர் எஸ் என் சுக்லா. • இவர் அக்காலகட்டத்தில் வருவாய்க்கும் அதிகமாக சொத்துக்களை வாங்கி குவித்ததாக புகார் எழுந்தது. • இதனையடுத்து அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்திய சிபிஐ, அவர் வருவாயைவிட 165 சதவீதம் அதிக சொத்துக்களை வாங்கி குவித்து இருப்பது கண்டறியப்பட்டதாக தெரிவித்தது. • அதனடிப்படையில் எஸ் என் சுக்லா, அவரது 2-ஆவது மனைவி சுசிதா திவாரி மற்றும் அவரது முதல் மனைவியின் சகோதரர் ஆகியோருக்கு எதிராக, சிபிஐ சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்துள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்