தற்போதைய செய்திகள்

முன்னாள் நீதிபதி இடங்களில் அதிரடி சோதனை - தலை சுற்ற வைத்த சொத்து மதிப்பு

தந்தி டிவி
• அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக 2014 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை பணியாற்றியவர் எஸ் என் சுக்லா. • இவர் அக்காலகட்டத்தில் வருவாய்க்கும் அதிகமாக சொத்துக்களை வாங்கி குவித்ததாக புகார் எழுந்தது. • இதனையடுத்து அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்திய சிபிஐ, அவர் வருவாயைவிட 165 சதவீதம் அதிக சொத்துக்களை வாங்கி குவித்து இருப்பது கண்டறியப்பட்டதாக தெரிவித்தது. • அதனடிப்படையில் எஸ் என் சுக்லா, அவரது 2-ஆவது மனைவி சுசிதா திவாரி மற்றும் அவரது முதல் மனைவியின் சகோதரர் ஆகியோருக்கு எதிராக, சிபிஐ சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்துள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ