தற்போதைய செய்திகள்

முன்னாள் நீதிபதி இடங்களில் அதிரடி சோதனை - தலை சுற்ற வைத்த சொத்து மதிப்பு

தந்தி டிவி
• அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக 2014 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை பணியாற்றியவர் எஸ் என் சுக்லா. • இவர் அக்காலகட்டத்தில் வருவாய்க்கும் அதிகமாக சொத்துக்களை வாங்கி குவித்ததாக புகார் எழுந்தது. • இதனையடுத்து அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்திய சிபிஐ, அவர் வருவாயைவிட 165 சதவீதம் அதிக சொத்துக்களை வாங்கி குவித்து இருப்பது கண்டறியப்பட்டதாக தெரிவித்தது. • அதனடிப்படையில் எஸ் என் சுக்லா, அவரது 2-ஆவது மனைவி சுசிதா திவாரி மற்றும் அவரது முதல் மனைவியின் சகோதரர் ஆகியோருக்கு எதிராக, சிபிஐ சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்துள்ளது.

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்