தற்போதைய செய்திகள்

அல்-நசர் தோல்வி.. கோபத்தின் உச்சத்தில் ரொனால்டோ செய்த காரியம்.. விரக்தியில் ரசிகர்கள்.. வைரலாகும் வீடியோ

தந்தி டிவி
• சவுதி ப்ரோ லீக் கால்பந்து தொடரில் லீக் போட்டியில் அல்-நசர் அணி தோல்வி அடைந்ததால், ஆத்திரம் அடைந்த ரொனால்டோ, தண்ணீர் பாட்டில்களை எட்டி உதைத்தார். • அல்-இட்டிஹாத் அணியுடனான லீக் போட்டியில் அல்-நசர் அணி 1க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவியது. • இதனால் மைதானத்தில் இருந்து கோபத்துடன் வெளியேறிய ரொனால்டோ, அங்கு வைக்கப்படிருந்த தண்ணீர் பாட்டில்களை ஆத்திரத்தில் எட்டி உதைத்தார். • இது தொடர்பான காட்சிகளை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்