தற்போதைய செய்திகள்

அல்-நசர் தோல்வி.. கோபத்தின் உச்சத்தில் ரொனால்டோ செய்த காரியம்.. விரக்தியில் ரசிகர்கள்.. வைரலாகும் வீடியோ

தந்தி டிவி
• சவுதி ப்ரோ லீக் கால்பந்து தொடரில் லீக் போட்டியில் அல்-நசர் அணி தோல்வி அடைந்ததால், ஆத்திரம் அடைந்த ரொனால்டோ, தண்ணீர் பாட்டில்களை எட்டி உதைத்தார். • அல்-இட்டிஹாத் அணியுடனான லீக் போட்டியில் அல்-நசர் அணி 1க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவியது. • இதனால் மைதானத்தில் இருந்து கோபத்துடன் வெளியேறிய ரொனால்டோ, அங்கு வைக்கப்படிருந்த தண்ணீர் பாட்டில்களை ஆத்திரத்தில் எட்டி உதைத்தார். • இது தொடர்பான காட்சிகளை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ