தற்போதைய செய்திகள்

அல்-நசர் தோல்வி.. கோபத்தின் உச்சத்தில் ரொனால்டோ செய்த காரியம்.. விரக்தியில் ரசிகர்கள்.. வைரலாகும் வீடியோ

தந்தி டிவி
• சவுதி ப்ரோ லீக் கால்பந்து தொடரில் லீக் போட்டியில் அல்-நசர் அணி தோல்வி அடைந்ததால், ஆத்திரம் அடைந்த ரொனால்டோ, தண்ணீர் பாட்டில்களை எட்டி உதைத்தார். • அல்-இட்டிஹாத் அணியுடனான லீக் போட்டியில் அல்-நசர் அணி 1க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவியது. • இதனால் மைதானத்தில் இருந்து கோபத்துடன் வெளியேறிய ரொனால்டோ, அங்கு வைக்கப்படிருந்த தண்ணீர் பாட்டில்களை ஆத்திரத்தில் எட்டி உதைத்தார். • இது தொடர்பான காட்சிகளை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்