தற்போதைய செய்திகள்

அஜித் பவர் என்ட்ரி..!முறிகிறதா பாஜக-சிவசேனா கூட்டணி ஏக்நாத் ஷிண்டே பரபரப்பு பதில்

தந்தி டிவி

அஜித் பவார் வருகை மூலம் அரசு மேலும் வலுவடைந்துள்ளதாக மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். பாஜக கூட்டணியில் அஜித் பவார் இணைந்திருப்பதை அடுத்து ஏக்நாத் ஷிண்டே ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் அதிருப்தி அடைந்திருப்பதாகவும், ஏக்நாத் ஷிண்டே பாஜக கூட்டணியில் இருந்து வெளியேற இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், இது குறித்து மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, எம்எல்ஏக்கள் அதிருப்தியில் இல்லை என்றும், அஜித் பவார் இணைந்ததன் மூலம், தங்களது அரசு மேலும் வலுவடைந்து இருப்பதாக தெரிவித்துள்ளார். ராஜினாமா குறித்த வதந்திகளையும் அவர் மறுத்துள்ளார். 

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்