தற்போதைய செய்திகள்

அஜித் பவர் என்ட்ரி..!முறிகிறதா பாஜக-சிவசேனா கூட்டணி ஏக்நாத் ஷிண்டே பரபரப்பு பதில்

தந்தி டிவி

அஜித் பவார் வருகை மூலம் அரசு மேலும் வலுவடைந்துள்ளதாக மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். பாஜக கூட்டணியில் அஜித் பவார் இணைந்திருப்பதை அடுத்து ஏக்நாத் ஷிண்டே ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் அதிருப்தி அடைந்திருப்பதாகவும், ஏக்நாத் ஷிண்டே பாஜக கூட்டணியில் இருந்து வெளியேற இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், இது குறித்து மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, எம்எல்ஏக்கள் அதிருப்தியில் இல்லை என்றும், அஜித் பவார் இணைந்ததன் மூலம், தங்களது அரசு மேலும் வலுவடைந்து இருப்பதாக தெரிவித்துள்ளார். ராஜினாமா குறித்த வதந்திகளையும் அவர் மறுத்துள்ளார். 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை