தற்போதைய செய்திகள்

"அஜித் பவாரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்" - ஜிதேந்திர ஆவாத் மனு

தந்தி டிவி

அஜித் பவார் உள்ளிட்டோரை தகுதி நீக்கம் செய்யக்கோரி, சபாநாயகரிடம் தேசியவாத காங்கிரஸ் சார்பில் மனு அளிக்கப்பட்டது.மகாராஷ்ட்ராவில், தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் அஜித் பவார், பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளித்து துணை முதல்வராகப் பொறுப்பேற்றார். அஜித்பவாரின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர். இந்நிலையில், அஜித்பவார் உட்பட 9 சட்டமன்ற உறுப்பினர்களை, கட்சித்தாவல் தடைச் சட்டத்தின்கீழ் தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஜிதேந்திர ஆவாத், சபாநாயகரிடம் மனு அளித்துள்ளார். மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக சபாநாயகர் ராஹுல் நர்வேக்கர் தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை