தற்போதைய செய்திகள்

அசுர வேகத்தில் வந்து சாலை தடுப்பில் மோதிய விமானப்படை அதிகாரி கார் - பயங்கர விபத்து..

தந்தி டிவி

கோவை சூலூர் அருகே, விமானப்படை அதிகாரி ஓட்டிவந்த கார், அதிவேகமாக சாலை தடுப்பில் மோதி விபத்திற்குள்ளானது. பாணிக் என்பவர், தனது மகளை பயிற்சி பள்ளியில் இறக்கிவிட்டு விமானப்படை தளத்தில் அமைந்துள்ள தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். இந்நிலையில், ரங்கநாதபுரம் அருகே வரும்போது அவரது கார், சாலை தடுப்பில் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே விபத்து தொடர்பான பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி