தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் விலைவாசி அதிகரித்து விட்டதாக அதிமுக எம்.பி தம்பிதுரை புகார்....

தந்தி டிவி

மாநிலங்களவையில் நடைபெற்று வரும் துணை மாநில கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக எம்.பி. தம்பிதுரை பங்கேற்று பேசினார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி காலத்தில் விலைவாசி உயர்வு கட்டுக்குள் இருந்ததாக கூறினார். தற்போது திமுக ஆட்சியில் விலைவாசி அதிகரித்துள்ளது என அவர் புகார் கூறினார். மின் கட்டணம் அதிக அளவு இரு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது என்றும் அதிமுக எம்.பி.தம்பிதுரை குற்றம் சாட்டினார். 

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி