தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் விலைவாசி அதிகரித்து விட்டதாக அதிமுக எம்.பி தம்பிதுரை புகார்....

தந்தி டிவி

மாநிலங்களவையில் நடைபெற்று வரும் துணை மாநில கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக எம்.பி. தம்பிதுரை பங்கேற்று பேசினார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி காலத்தில் விலைவாசி உயர்வு கட்டுக்குள் இருந்ததாக கூறினார். தற்போது திமுக ஆட்சியில் விலைவாசி அதிகரித்துள்ளது என அவர் புகார் கூறினார். மின் கட்டணம் அதிக அளவு இரு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது என்றும் அதிமுக எம்.பி.தம்பிதுரை குற்றம் சாட்டினார். 

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"