தற்போதைய செய்திகள்

"பள்ளிகளுக்கு எதிரில் அறிவு சார் மையம்" - எதிர்ப்பு தெரிவித்த அதிமுக கவுன்சிலர்கள் கைது

தந்தி டிவி

மேட்டுப்பாளையத்தில், பள்ளிகளுக்கு எதிரில் அறிவுசார் மையம் கட்டும் பணியை தடுத்து நிறுத்தச் சென்ற இரண்டு பெண் கவுன்சில்கள் உள்பட அதிமுக கவுன்சிலர்கள் 8 பேர், கைது செய்யப்பட்டனர்.

மணி நகரில், நகரவை தொடக்கப்பள்ளி மற்றும் நகரவை உயர்நிலைப்பள்ளி ஒரே வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.

இப்பள்ளிகளுக்கு எதிரில் நகராட்சிக்கு சொந்தமான 20 சென்ட் நிலத்தில் 5500 சதுர அடியில் நகராட்சி சார்பில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் ஒரு கோடியே 85 லட்சம் செலவில் அறிவு சார் மையம் அமைக்க அரசு ஆணை பிறப்பித்தது.

இதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அங்கு இடத்தை அளவிட வந்தவர்களை தடுத்த நிறுத்திய அதிமுக கவுன்சிலர்கள், கைது செய்யப்பட்டனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ