தற்போதைய செய்திகள்

அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் AI... "மிகச்சிறந்த ஆசிரியர்"- பில்கேட்ஸ் புகழாரம்

தந்தி டிவி

ஏஐ தொழில்நுட்பத்தால் 18 மாதங்களுக்குள் குழந்தைகளுக்கு எழுதப் படிக்கக் கற்றுத்தர முடியும் என உலக பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் கணித்துள்ளார்... செயற்கை நுண்ணறிவு அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டு வரும் நிலையில், மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் இது குறித்த தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார். அப்போது ஏஐ-ஆல் சிறந்த ஆசிரியராக இருக்க முடியும் என்றும், குழந்தைகளுக்கு எப்படி படிப்பது மற்றும் எழுதுவது என்று கற்றுக்கொடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்...

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்