தற்போதைய செய்திகள்

விவசாய நிலம் கோயில் நிலங்களாக அறிவிப்பு? - கோயிலை முற்றுகையிட்ட விவசாயிகள்

தந்தி டிவி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் 200 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செய்யப்பட்டு வந்த நிலங்கள், திடீரென கோவில் நிலங்கள் என அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்கரன்கோவில் கோவில் துணை ஆணையரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். மேலும், கோவில் முன் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி