தற்போதைய செய்திகள்

விவசாய நிலம் கோயில் நிலங்களாக அறிவிப்பு? - கோயிலை முற்றுகையிட்ட விவசாயிகள்

தந்தி டிவி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் 200 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செய்யப்பட்டு வந்த நிலங்கள், திடீரென கோவில் நிலங்கள் என அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்கரன்கோவில் கோவில் துணை ஆணையரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். மேலும், கோவில் முன் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை