தற்போதைய செய்திகள்

யு டர்ன் அடிக்கும் கொரோனா... விமானத்தில் வந்த 6 பேருக்கு தொற்று உறுதி

தந்தி டிவி

சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், இந்தியாவில் அனைத்து விமான நிலையங்களிலும் பயணிகளுக்கு கொரோனா ஆய்வு நடத்தப்படுகிறது.

இந்நிலையில், சீனாவில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த 2 பயணிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதே போன்று, சென்னை விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்த 4 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

ஏற்கனவே 24ஆம் தேதி துபாயில் இருந்து வந்த வருவருக்கும் ஹாங்காங்கில் இருந்து வந்த ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், 4 நாட்களில் 6 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களுக்கு எந்த வகை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளத் என்பதை அறிய, மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்ப‌ப்பட்டுள்ளது. 3 நாட்களில் முடிவு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி