தற்போதைய செய்திகள்

யு டர்ன் அடிக்கும் கொரோனா... விமானத்தில் வந்த 6 பேருக்கு தொற்று உறுதி

தந்தி டிவி

சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், இந்தியாவில் அனைத்து விமான நிலையங்களிலும் பயணிகளுக்கு கொரோனா ஆய்வு நடத்தப்படுகிறது.

இந்நிலையில், சீனாவில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த 2 பயணிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதே போன்று, சென்னை விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்த 4 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

ஏற்கனவே 24ஆம் தேதி துபாயில் இருந்து வந்த வருவருக்கும் ஹாங்காங்கில் இருந்து வந்த ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், 4 நாட்களில் 6 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களுக்கு எந்த வகை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளத் என்பதை அறிய, மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்ப‌ப்பட்டுள்ளது. 3 நாட்களில் முடிவு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்