தற்போதைய செய்திகள்

கொரோனா ஊரடங்குக்கு பிறகு - வெற்றிகரமான100வது ரைடு!

தந்தி டிவி

சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே அலையன்ஸ் ஏர் விமானம் தனது 100வது சேவையை நிறைவு செய்தது... இலங்கை மற்றும் இந்தியா இடையில் விமான சேவையில் ஈடுபடும் அலையன்ஸ் ஏர் விமானம் சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே 100வது முறையாக விமான சேவையில் ஈடுபட்டது. கொரோனா ஊரடங்கால் இடைநிறுத்தப்பட்ட விமான சேவை கடந்த ஆண்டு டிசம்பர் 12ம் தேதி முதல் மீண்டும் துவங்கப்பட்ட நிலையில், அப்போதிருந்து தற்போதுவரை, 10 ஆயிரத்து 500க்கும் அதிகமான பயணிகள் பயனடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாரத்தில் 4 தடவை இயக்கப்பட்டு வரும் இச்சேவையை 7 முறையாக அதிகரிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு