தற்போதைய செய்திகள்

கொரோனா ஊரடங்குக்கு பிறகு - வெற்றிகரமான100வது ரைடு!

தந்தி டிவி

சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே அலையன்ஸ் ஏர் விமானம் தனது 100வது சேவையை நிறைவு செய்தது... இலங்கை மற்றும் இந்தியா இடையில் விமான சேவையில் ஈடுபடும் அலையன்ஸ் ஏர் விமானம் சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே 100வது முறையாக விமான சேவையில் ஈடுபட்டது. கொரோனா ஊரடங்கால் இடைநிறுத்தப்பட்ட விமான சேவை கடந்த ஆண்டு டிசம்பர் 12ம் தேதி முதல் மீண்டும் துவங்கப்பட்ட நிலையில், அப்போதிருந்து தற்போதுவரை, 10 ஆயிரத்து 500க்கும் அதிகமான பயணிகள் பயனடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாரத்தில் 4 தடவை இயக்கப்பட்டு வரும் இச்சேவையை 7 முறையாக அதிகரிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Breaking | Airport | பறந்து வந்த 4 பேர்.. மும்பை ஏர்போர்ட்டில் அதிர்ச்சி.. அதிரவைக்கும் பின்னணி

Summer Alert | அதிகரிக்கும் வெப்பம்.. எச்சரிக்கை விடுத்த சுகாதாரத்துறை

VIjay | TVK | NDA | விஜய்யுடன் இணைந்து விடுவாரோ.. சமாதானம் செய்ய பறந்து வந்த டெல்லி VIP

Vilathikulam Case Arrest | விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் கைதான கொடூரன்..

NDA | EPS | ADMK | BJP | திடீரென்று பறந்த EPS.. முக்கிய சந்திப்பு