தற்போதைய செய்திகள்

கொரோனா ஊரடங்குக்கு பிறகு - வெற்றிகரமான100வது ரைடு!

தந்தி டிவி

சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே அலையன்ஸ் ஏர் விமானம் தனது 100வது சேவையை நிறைவு செய்தது... இலங்கை மற்றும் இந்தியா இடையில் விமான சேவையில் ஈடுபடும் அலையன்ஸ் ஏர் விமானம் சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே 100வது முறையாக விமான சேவையில் ஈடுபட்டது. கொரோனா ஊரடங்கால் இடைநிறுத்தப்பட்ட விமான சேவை கடந்த ஆண்டு டிசம்பர் 12ம் தேதி முதல் மீண்டும் துவங்கப்பட்ட நிலையில், அப்போதிருந்து தற்போதுவரை, 10 ஆயிரத்து 500க்கும் அதிகமான பயணிகள் பயனடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாரத்தில் 4 தடவை இயக்கப்பட்டு வரும் இச்சேவையை 7 முறையாக அதிகரிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே