தற்போதைய செய்திகள்

"திமுகவிலும் ஒரு ஷிண்டே வருவார்.. அது கனிமொழியாகவோ, துரைமுருகனாகவோ இருக்கலாம்" - சி.வி. சண்முகம் பரபரப்பு பேச்சு

தந்தி டிவி

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற அதிமுக நிகழ்ச்சியில் பேசிய எம்பி சி.வி.சண்முகம், ஓ. பன்னீர்செல்வத்தை, திமுக தனது கையாளாக பயன்படுத்துவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். ஏற்கெனவே இரட்டை இலை சின்னத்தை முடக்கியது போல இம்முறையும் முடக்க அவர் முயற்சிப்பதாகவும் தெரிவித்தார். சிவசேனாவை இரண்டாகப் பிரித்த ஏக்நாத் ஷிண்டே போல திமுகவிலும் ஒரு ஷிண்டே வெளியே வருவார் என்று கூறிய சி.வி.சண்முகம், அது கனிமொழியாகவோ, துரைமுருகனாகவோ இருக்கலாம் என்றார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ