தற்போதைய செய்திகள்

போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி

தந்தி டிவி

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் குடல் அறுவை சிகிச்சைக்காக வாடிகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த சில நாட்களாக ஹெர்னியா பாதிப்பால் போப் பிரான்சிஸ் அவதிப்பட்டு வந்ததாக கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவர்களின் தீவிர பரிசோதனை மற்றும் ஆய்விற்கு பிறகு, அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. பின்னர், சிகிச்சைக்காக, ரோமில் உள்ள ஜெமிலி பல்கலை.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அறுவை சிகிச்சைக்கு பிறகு, நீண்ட நாள் மருத்துவமனையில் போப் பிரான்சிஸ் தங்கியிருப்பார் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்