தற்போதைய செய்திகள்

புதிய சர்ச்சையில் சிக்கிய நடிகை ரோஜா - 'அமைச்சர்னா கெத்து காட்டணுமா...'

தந்தி டிவி

ஆந்திராவின் சுற்றுலாத்துறை அமைச்சரான ரோஜா... பாபட்லா சூர்யலங்கா கடற்கரையை சுற்றி பார்க்க சென்றிருந்தார்.

அங்கு கடல் நீரில் இறங்கி அவர் கால்களை நனைத்து மகிழ்ந்தார். அப்போது ரோஜாவின் செருப்பை சுற்றுலாத்துறையின் வீட்டு பராமரிப்பு ஊழியரான சிவா நாகராஜூ கையில் ஏந்தினார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியதை அடுத்து, ரோஜாவிற்கு எதிரான கண்டன குரல் வலுத்தது.

இந்நிலையில், தம்மை யாரும் செருப்பு ஏந்த சொல்லவில்லை... தான் தான் கடல் நீரில் செருப்பு அடித்து செல்லப்பட்டு விடக்கூடாது என்று கையில் எடுத்தாக சம்பந்தப்பட்ட ஊழியர் விளக்கமளித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை