தற்போதைய செய்திகள்

நடிகை பார்வதி நாயரின் லேப்டாப், வாட்ச் கொள்ளை - சென்னையில் பரபரப்பு சம்பவம்

தந்தி டிவி

சென்னையில் நடிகை பார்வதி நாயரின் வீட்டில் திருட்டு.

ரூ.6 லட்சம் மற்றும் ரூ.3 லட்சம் மதிப்பிலான கைக்கடிகாரங்கள் திருட்டு.ரூ.50 ஆயிரம் மதிப்புடைய மடிக்கணினி, செல்போன் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக புகார்.

வீட்டில் 2 வருடமாக வேலை செய்து வந்த நபரே பொருட்களை திருடி சென்றதாக போலீசில் புகார்/நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் நடிகை பார்வதி நாயர் புகார் - விசாரணை.

என்னை அறிந்தால், நிமிர்ந்து நில் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் பார்வதி நாயர்

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை