தற்போதைய செய்திகள்

நடிகை பார்வதி நாயரின் லேப்டாப், வாட்ச் கொள்ளை - சென்னையில் பரபரப்பு சம்பவம்

தந்தி டிவி

சென்னையில் நடிகை பார்வதி நாயரின் வீட்டில் திருட்டு.

ரூ.6 லட்சம் மற்றும் ரூ.3 லட்சம் மதிப்பிலான கைக்கடிகாரங்கள் திருட்டு.ரூ.50 ஆயிரம் மதிப்புடைய மடிக்கணினி, செல்போன் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக புகார்.

வீட்டில் 2 வருடமாக வேலை செய்து வந்த நபரே பொருட்களை திருடி சென்றதாக போலீசில் புகார்/நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் நடிகை பார்வதி நாயர் புகார் - விசாரணை.

என்னை அறிந்தால், நிமிர்ந்து நில் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் பார்வதி நாயர்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்