தொடர் மழையால் கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், ஏரி முழு கொள்ளளவை எட்டி கடல் போல காட்சியளிக்கிறது.