தற்போதைய செய்திகள்

"சில நொடியில் உயிரையே விட்டிருப்பேன்"... வைரலாகும் விஷாலின் பதிவு

தந்தி டிவி
• மார்க் ஆண்டனி படப்பிடிப்பு விபத்தில் நூலிழையில் உயிர் பிழைத்ததாக விஷால் மனம் திறந்துள்ளார். • விபத்து நிகழ்ந்த வீடியோவில் தான் இருப்பதை வட்டம் போட்டு காண்பித்துள்ள அவர், சில அங்குலம் மற்றும் சில விநாடிகளில் தனது வாழ்க்கையையே தவறவிட்டிருப்பேன் என பதிவிட்டு, எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார். • விபத்து காரணமாக மூன்று மணி நேரம் படப்பிடிப்பு தடைப்பட்ட நிலையில், பிரச்னை சரி செய்த பின் படப்பிடிப்புக்கு திரும்பியதாக விஷால் தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை