• நடிகர் சூர்யா தனது குடும்பத்தினருடன் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டார்.
• இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழ் நாகரிகத்தின் தனிச்சிறப்பையும், தொன்மையையும் கீழடி உணர்த்துவதாக குறிப்பிட்டுள்ளார்.
• மேலும், தமிழர் வாழ்வியலை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்போம் எனவும், தமிழரின் வைகை நாகரிகத்திற்கு இது ஒரு தொடக்கம் எனவும் பதிவிட்டுள்ளார்.