தற்போதைய செய்திகள்

சிட்லபாக்கம் ஏரியில் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை - தந்தி டிவி செய்தி எதிரொலியாக நடந்த ஆய்வு

தந்தி டிவி

தந்தி டிவி செய்தி எதிரொலியாக சிட்லபாக்கம் பெரிய ஏரியை அரசு கூடுதல் தலைமை செயலாளர்கள் ஆய்வு செய்தனர். சிட்லபாக்கம் பெரிய ஏரியை சீரமைக்கும் பணிகள், கடந்த ஒரு வருடமாக நடைபெறாமல் இருந்தது. இந்தநிலையில் பணிகளை விரைந்த தொடங்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை, தந்தி டிவியில் செய்தியாக வெளியானது. இதன் எதிரொலியாக அரசு கூடுதல் தலைமை செயலாளர்கள் சந்தீப் சக்சேனா, சுப்ரியா சாகு உள்ளிட்டோர் சிட்லபாக்கம் பெரிய ஏரியில் ஆய்வு செய்தனர். அப்போது சந்தீப் சக்சேனா, ஏரியில் நிலுவையாக உள்ள பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி