தற்போதைய செய்திகள்

சிட்லபாக்கம் ஏரியில் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை - தந்தி டிவி செய்தி எதிரொலியாக நடந்த ஆய்வு

தந்தி டிவி

தந்தி டிவி செய்தி எதிரொலியாக சிட்லபாக்கம் பெரிய ஏரியை அரசு கூடுதல் தலைமை செயலாளர்கள் ஆய்வு செய்தனர். சிட்லபாக்கம் பெரிய ஏரியை சீரமைக்கும் பணிகள், கடந்த ஒரு வருடமாக நடைபெறாமல் இருந்தது. இந்தநிலையில் பணிகளை விரைந்த தொடங்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை, தந்தி டிவியில் செய்தியாக வெளியானது. இதன் எதிரொலியாக அரசு கூடுதல் தலைமை செயலாளர்கள் சந்தீப் சக்சேனா, சுப்ரியா சாகு உள்ளிட்டோர் சிட்லபாக்கம் பெரிய ஏரியில் ஆய்வு செய்தனர். அப்போது சந்தீப் சக்சேனா, ஏரியில் நிலுவையாக உள்ள பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை