தற்போதைய செய்திகள்

விபத்துகளை தவிர்க்க திருப்பதி தேவஸ்தானம் எடுத்த அதிரடி முடிவு

தந்தி டிவி

திருப்பதி மலைப்பாதையில் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க, மகா சாந்தியாகம் நடத்தப்பட்டது. திருப்பதி மலைப்பாதைகளில், கடந்த ஒரு மாதமாக விபத்துகள் ஏற்பட்டு வந்த நிலையில், மகா சாந்தியாகம் நடத்த தேவஸ்தான ஆகம சாஸ்திர ஆலோசகர்கள் முடிவெடுத்தனர். அதன்படி, திருமலையில் இருந்து திருப்பதிக்கு செல்லும் முதலாவது மலைப்பாதையில் உள்ள 30 அடி உயர ஆஞ்சநேயர் சிலை அருகே, தேவஸ்தான அர்ச்சகர்கள் மகா சாந்தியாகம் நடத்தினர். தொடர்ந்து, மலைப்பாதையில் உள்ள பல்வேறு இடங்களில் பூசணிக்காய் உடைத்து வழிபாடு செய்யப்பட்டது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்