தற்போதைய செய்திகள்

விபத்துகளை தவிர்க்க திருப்பதி தேவஸ்தானம் எடுத்த அதிரடி முடிவு

தந்தி டிவி

திருப்பதி மலைப்பாதையில் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க, மகா சாந்தியாகம் நடத்தப்பட்டது. திருப்பதி மலைப்பாதைகளில், கடந்த ஒரு மாதமாக விபத்துகள் ஏற்பட்டு வந்த நிலையில், மகா சாந்தியாகம் நடத்த தேவஸ்தான ஆகம சாஸ்திர ஆலோசகர்கள் முடிவெடுத்தனர். அதன்படி, திருமலையில் இருந்து திருப்பதிக்கு செல்லும் முதலாவது மலைப்பாதையில் உள்ள 30 அடி உயர ஆஞ்சநேயர் சிலை அருகே, தேவஸ்தான அர்ச்சகர்கள் மகா சாந்தியாகம் நடத்தினர். தொடர்ந்து, மலைப்பாதையில் உள்ள பல்வேறு இடங்களில் பூசணிக்காய் உடைத்து வழிபாடு செய்யப்பட்டது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்