தற்போதைய செய்திகள்

இலங்கை மீனவர்களை புழல் சிறையில் அடைக்க அதிரடி உத்தரவு | Ramanathapuram

தந்தி டிவி

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட 6 இலங்கை மீனவர்கள் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்திய கடல் எல்லைக்குள் புகுந்து மீன் பிடித்த இலங்கையை சேர்ந்த ஆறு மீனவர்கள் கடந்த 15 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் ஆறு பேரும் ராமநாதபுரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்களை விசாரித்த நீதிபதி டிசம்பர் 1ஆம் தேதி வரை புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து இலங்கை மீனவர்கள் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்