தற்போதைய செய்திகள்

இலங்கை மீனவர்களை புழல் சிறையில் அடைக்க அதிரடி உத்தரவு | Ramanathapuram

தந்தி டிவி

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட 6 இலங்கை மீனவர்கள் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்திய கடல் எல்லைக்குள் புகுந்து மீன் பிடித்த இலங்கையை சேர்ந்த ஆறு மீனவர்கள் கடந்த 15 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் ஆறு பேரும் ராமநாதபுரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்களை விசாரித்த நீதிபதி டிசம்பர் 1ஆம் தேதி வரை புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து இலங்கை மீனவர்கள் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு