தற்போதைய செய்திகள்

விபத்துகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு..லாரிகளை சிறைபிடித்த ஊர்மக்கள்..காஞ்சிபுரம் அருகே பரபரப்பு

தந்தி டிவி

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் கனரக லாரிகளை சிறைபிடித்த ஊர்மக்கள்

கனரக வாகனங்கள் செல்வதால் பாலாற்று தரைப்பாலத்தை மக்கள் செல்ல முடியாத சூழல்

அதிக அளவிலான கனரக வாகனங்கள் செல்வதால் விபத்துகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு

பாலாறு தரைப்பாலம் வழியாக கனரக வாகனங்கள் இயக்க கூடாது என ஊர்மக்கள் எதிர்ப்பு

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்