தற்போதைய செய்திகள்

விபத்து இல்லா புத்தாண்டு - "முக்கிய மேம்பாலங்களுக்கு தற்காலிக தடை"

தந்தி டிவி

சேலம் மாநகர் முழுவதும் புத்தாண்டையொட்டி ஆயிரத்து 500 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இது குறித்து மாநகர காவல் துணை ஆணையாளர்கள் லாவண்யா மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த புத்தாண்டை விபத்து இல்லாத புத்தாண்டாக கொண்டாடுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதற்காக காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும், மாநகரின் முக்கிய மேம்பாலங்களில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை பயணம் செய்ய தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினர். 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை