தற்போதைய செய்திகள்

விபத்து இல்லா புத்தாண்டு - "முக்கிய மேம்பாலங்களுக்கு தற்காலிக தடை"

தந்தி டிவி

சேலம் மாநகர் முழுவதும் புத்தாண்டையொட்டி ஆயிரத்து 500 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இது குறித்து மாநகர காவல் துணை ஆணையாளர்கள் லாவண்யா மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த புத்தாண்டை விபத்து இல்லாத புத்தாண்டாக கொண்டாடுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதற்காக காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும், மாநகரின் முக்கிய மேம்பாலங்களில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை பயணம் செய்ய தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினர். 

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை