தற்போதைய செய்திகள்

ஆபாசத்தின் மறுஉருவமாக நின்ற Inspector..மிரட்டல் விட்டும் மசியாத இளம் பெண்..

தந்தி டிவி

சென்னையை சேர்ந்த 27 வயது இளம் பெண் திருச்சி பாலக்கரை பகுதியில் தங்கியிருந்து, தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். அதோடு, மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகளும் எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் புகார் ஒன்றின் தொடர்பாக திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையத்திற்கு சென்றபோது, அங்கு பணியில் இருந்த காவல் ஆய்வாளர் சுகுமார், தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறியுள்ளார்.

தொடர்ந்து, தன்னுடைய கைபேசி எண்ணிற்கு ஆபாசமாக புகைப்படங்கள் அனுப்பி பேசி வந்ததாகவும், இது தொடர்பாக ஆன்லைன் மூலமும், திருச்சி மாநகர காவல் ஆணையரிடமும் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் தன்னை சிலர் மிரட்டுவதாகவும், பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை